Skip to main content

Posts

Featured

வாழைப்பழ புத்தர்

4. வாழைப்பழ புத்தர் புத்தர் தன் சீடர்களுடன் காட்டு வழியே நடந்து போய் கொண்டிருந்தார் . காலையிலிருந்து நடந்து கொண்டுயிருந்தார்கள் . காடு நீண்டு போய்கொண்டேயிருந்தது . ஊர் வர மாதிரியே தெரியவில்லை . மதியம் கடந்தது . எல்லோருக்கும் பசி . யாரும் வாய் திறக்கவில்லை . சற்று நேரம் கடந்து இருக்கும் . ஒரு வாழைமர தோப்பை கண்டார்கள் . பெரிய பெரிய காட்டு வாழைப்பழம் . எல்லோரும் பறித்து சாப்பிட்டார்கள் . புத்தரும் சாப்பிட்டார் . புறப்படும் முன்பு புத்தர் அந்த வாழை மரங்களை கருணையுடன் பார்த்தார் . அப்போது ஒரு வாழைமரம் புத்தரை நோக்கி தாழ்ந்து வந்தது . அதனுடைய வாழைதாரில் ஒரே ஒரு சிறிய வாழைப்பழம் மட்டும் மீதி இருந்தது . அது தன்னை முழுமையா புத்தரிடம் ஒப்படைக்க விரும்பியது . புத்தர் அந்த வாழைப்பழத்தை பறித்து கொண்டார் . பயணத்தை தொடர்ந்தார்கள் . சிறிது தூரம் நடந்து இருப்பார்கள் , ஒரு பாறையின் மேல் ஒரு மனிதன் படுத்து கொண்டு வயிற்றை பிடித்து கொண்டே கத்தி கொண்டியிருந்தான் . அவன் அருகில் உள்ள ஊரை சேர்ந்த வைத்தியன் . அவனுக்கு வந்த வயிற்று வலியை அவனுடைய மருத்துவத்தாலே குணப்படுத்த முடியவில்லை . வெளியே தெரிந்

Latest Posts

விக்கி

வேட்டை